கனடா வெளிவிவகார அமைச்சருக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் கடிதம்
இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்து காணாமல்போனவர்களின் உறவினர்களின் சங்கத்தினர் கனடா வெளிவிவகார அமைச்சர் மார்க்கானோவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான முகன்மை குழுவில் கனடாவும இடம்பெற்றிருப்பதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துவதை உங்கள் தீர்மானத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களாகிய நாங்கள் இந்த கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் உட்பட எங்கள் காணாமல்போனவர்களிற்கு நீதி … Continue reading கனடா வெளிவிவகார அமைச்சருக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் கடிதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed